இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

கிளிநொச்சியில் விபத்து! ஒருவர் மரணம்!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப்…

மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த…

யாழில் மண்ணெண்ணைய் பருகிய குழந்தை பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயது இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதன்போது கோப்பாய் மத்தி,…

இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை – சுகாதார அமைச்சர்!

இலங்கையில் எச்.எம்.பி.வி நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும்,…

ரோகிங்கியா அகதிகள் இருவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில்!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்கவைக்கப்பட்டுள்ள 115 மியன்மார் ரோகிங்கியா அகதிகளில் இருவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட…

பிரபல பாடகர் பி.ஜெயசந்திரன் காலமானார்!

தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். தமிழில் மூன்று முடிச்சு, அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில்…

நாளையிலிருந்து வடக்கு, கிழக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழை!

நாளைய தினத்திலிருந்து மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா…

முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமரால் சமர்ப்பிப்பு!

இந்த வருடத்துக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றில் இன்று (09) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்வரும்…