அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளிப்படையாக மீறியுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
கட்டடத்தில் இருந்து தவறிவீழ்ந்து கோமா நிலையில் இருந்த தொழிலாளி ஒருவரும், முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்த யுவதி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடான…
மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அமைதியான முறையில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்று சட்டத்தரணி எஸ். டினேசன் தெரிவித்தார்.…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. முல்லைத்தீவு - கொக்குத் தொடுவாய் மனிதப் புதை குழி அகழ்வின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த…
சிறார்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் சுகாதாரத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது…
அரச ஊழியர்களுக்கான வேதன அதிகரிப்பில் 5,000 ரூபாவினை எதிர்வரும் ஜனவரி மாதத்திலேயே பெற்றுக்கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்…
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த…
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…
சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் DOOR TO DOOR முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது…
Sign in to your account