டீசல் மாஃபியாவை அரசாங்கம் ஏற்படுத்துவதாக நாமல் குற்றச்சாட்டு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
மன்னாரில் நேற்று முன்தினம் மாணவி ஒரு வரை காணவில்லை என்று மன்னார் - சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆவது தேசிய படைவீரர் தின நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை…
களனிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு…
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள்…
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் 'ஜே' வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச…
வடக்கு மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நண்பகல் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் அதிகரித்த வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
வர்த்தக அமைச்சராகக் கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை…
Sign in to your account