இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

இலங்கையின் சனம் தொகை எண்ணிக்கை 21,763,170!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று திங்கட்கிழமை (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

வர்த்தக உறவு தொடர்பில் அமெரிக்க தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு!

அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு…

பயங்கரவாத தடைச்சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது – மன்னிப்புச் சபை இலங்கைக்கு கடிதம்!

இலங்கை அதிகாரிகள் விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் பரந்த அதிகாரங்களை அதிகாரிகள் தற்போது நாடுகின்றார்கள் மற்றும்; துஸ்பிரயோகம் செய்கின்றார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு…

சாமர சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை இந்த மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

குடிசன – வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

திருமலையில் துப்பாக்கி மீட்பு!

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் முள்ளிப்பத்தானை ஈச்சநகர் வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

நாமலிடம் சிஐடி விசாரணை!

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு…

அரச மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு…