யாழில் வீதியில் பயணித்த முதியவர் மயங்கி வீழ்ந்து மரணம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீதி விபத்துக்களைத் தடுக்க நாளை புதன்கிழமை முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…
காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி இரண்டு பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். திருகோணமலை, கோமரன்கடவல பிரதேசத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று…
காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான…
இனி எங்களால் போராட முடியுமா என்பது கூட எமக்குத் தெரியாமல் இருக்கின்றது என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.…
கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியைப் பயின்று வந்த மாணவி ஒருவரைக் காணவில்லை என அவரின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் மீது இரும்புப் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் படுகாயமடைந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்…
Sign in to your account