உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு - ஜ.த.தே.கூட்டணி அறிவிப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய தலைவர் தலைமையில் இடம்பெற்றது.…
கிளிநொச்சியில் மலையாளபுரம், புதுஐயங்கன்குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு காய்ச்சுபவர்களை கைது சென்ற பொலிஸ் உத்தியோகத்தர், நேற்று (14) காணாமல் போயிருந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
நல்லூரான் மாடு இடித்ததில் ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த நித்தியசிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில்…
1990 ம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக்குதலில் கொல்லப்பட்ட ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்களில் சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு…
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பெரியபோரதீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிழந்தவரின் உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக…
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளனர் என…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட நால்வரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், உரிய…
கசிப்பு உற்பத்தியை பிடிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள…
Sign in to your account