இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

காசா சம்பவங்கள் இலங்கையின் இறுதிப்போரை நினைவுபடுத்துகின்றன – மார்க் சோல்டர்!

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின்…

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவருமான பொன்.செல்வராசா மட்டக்களப்பில் இன்று காலமானார். தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான அவர், தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்ற…

காலநிலையால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ…

திருகோணமலை பத்தினிபுரம் பகுதியில் யானைகளால் பலத்த சேதம்!

திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் தொடர்ச்சியாக யானைகளினால் பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நேற்று வியாழக்கிழமை (12) புகுந்த காட்டு யானைகளினால்…

சி.வி.வி விரைவில் மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் வெகுவிரைவில் மருத்துவர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்…

இறுதிப் போர் தொடர்பில் விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாம்!

ஜெனிவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமைகள் மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர் குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக்…

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை – குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கை!

அச்சுறுத்தல்கள் காரணமாக பதவி விலகி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார் என்று கூறப்படும் முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு எந்தவித உயிர் அச்சுறுத்தல்களும் இருக்கவில்லை. முன்னேற்பாடாக திட்டமிட்டே அவர்…

நாகையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு!

இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கு படகில் பயணிப்பவர்களில் முதல் பயணத்தில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட…