இலங்கை

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

நினைவேந்தலில் ஈடுபட்டோர் கைது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை!

மாவீரர்களை அமைதியாக நினைவுகூர்ந்த தமிழர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, வடக்கு - கிழக்கில் நினைவேந்தலை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனை…

இத்தாலி செல்ல முற்பட்ட யாழ், கிளிநொச்சிப் பெண்கள் இருவர் கைது!

போலியாகத் தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது…

களனி பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் மாணவர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் எனப் கருதப்படும் குழுவினர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கதையை முடிக்கவே சுகாதார அமைச்சு வழங்கப்பட்டது என்கிறார் மைத்திரி!

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.…

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் – பேரவை கவலை!

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. இது மனித…

சூறாவளியாக மாறுகிறது தாழ்வு மண்டலம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று இலங்கையின் வளிமண்டலவியல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினை கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முற்படுகின்றனர் – ஆளுந்தரப்பு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட கத்தோலிக்க சமூகத்தினர் அரசியலாக்க முயற்சிக்கிறார்கள் என்று ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்! அச்சுவேலியில் சம்பவம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  அத்தோடு,…