இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மார்ச் மாத இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல்மாத தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பாணந்துறை பகுதியில்…

சுங்கத்துறை அதிகாரிகள் ஏழு நாட்களும் பணியாற்றத் தீர்மானம்!

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றவுள்ளனர். இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி…

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனத்துடன் மருந்துக்காக ஒப்பந்தம்!

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு…

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் பதவிப் பிரமாணம்!

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான…

ஜெனீவாவுக்கு அறிக்கை அனுப்ப அரசாங்கம் தீர்மானம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக நல்லிணக்க செயன்முறை தொடர்பான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கென…

ஐ.தே.க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைக்க யோசனை!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது சிறந்த வொரு யோசனையாகும். ஐக்கிய மக்கள் சக்தி…

பல பகுதிகளிலும் பலத்த மழை!

நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்தவகையில், வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும்…

அதிவேக வாகனங்களை அடையாளம் காண அதிக பெறுமதியான 30 வேகமானிகள்!

அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 91 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன. குறித்த 30 வேகமானிகளும் பொலிஸ் போக்குவரத்து…