இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மன்னார் மீனவர்கள் இருவரைக் காணவில்லை!

தலைமன்னாரிலிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்காக  படகு ஒன்றில் சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில் தலை மன்னார் மீனவர்கள் குறித்த மீனவர்களை தேடி வருகின்றனர். மேலும், குறித்த…

குருந்தூர் மலை விவகாரம்; கஜேந்திரன், ரவிகரனுக்கு பிணை!

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா…

கிளி.மத்தியகல்லூரியின் ஒரு ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது!

2009 இற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் காணி வியாழக்கிழமை (14) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி டிப்போச்…

யாழில் சடலமாக மீட்கப்பட்ட திருகோணமலைச் சிறுமி! அம்மம்மா கைது!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக்…

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று(13) காலை மீன் பிடிக்க புறப்பட்டு நெடூந்தீவு படற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர்…

கஜேந்திரன் எம்பி கைது!

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக…

கொக்குத்தொடுவாய் அகழ்வு தொடர்கிறது! சைனட் குப்பியும் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத்…

வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி இல்லை!

வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22)ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள…