தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இராமேஸ்வரம் -…
ஒன்லைன் மூலம் குறுகிய காலத்தில் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான தனியார் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு பணம்…
எதிர்வரும் 29ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமானின் வடக்கே தாழமுக்கம் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வானிலை அவதானி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது…
மலேசியா, செந்தூலில் உள்ள வீடொன்றில் அண்மையில், சடலமாக மீட்கப்பட்ட 3 இலங்கையர்களின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் சரணடைந்துள்ளதாக அந்தநாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள்…
தனது உறவினரின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய…
எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
இலங்கையில் பேச்சுசுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது குறித்து கருத்துசுதந்திரம்…
சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் கப்பல்…
Sign in to your account