இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வல்லிபுர ஆழ்வார் தீர்த்தம்! (படங்கள்)

வல்லிபுர ஆழ்வார்  ஆலய தீர்த்த உற்சவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது. பிற்பகல் 2:45 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று பின்னர் அங்கிருந்து பக்தர்கள் புடைசூழ சுமார்…

யாழில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சி!

யாழில் உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார மையத்தில் வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம…

நீதித்துறை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் முடிவுக்கு வரவேண்டும்!

நீதித்துறை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…

நீதித்துறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது – எம்.ஏ.சுமந்திரன்!

நீதித்துறை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்…

சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைப்பு!

மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த…

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை – அம்பிகா சற்குணநாதன்!

நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அவ்வாறு சட்டமா அதிபர் அழைத்திருந்தால் அது நீதித்துறையின்…

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கான வர்த்தமானி ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

தென்மேற்குப் பிராந்திய மழை தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குகத் தெரிவித்துள்ளார். காலநிலை…