கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
இந்தியா - கனடா இராஜதந்திர நெருக்கடிக்கு காரணமாக உள்ள காலிஸ்தான் அமைப்பின் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியாவும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. கனடா பயங்கரவாதிகளின்…
நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின்…
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞனரைர எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…
தொடர்ந்து பெய்துவரும் மழையால் வளவை கங்கை, களுகங்கை மற்றும் சமனலவெவ அதனை அண்டிய நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பஹின்ன, சமனலவெவ மற்றும்…
காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர்…
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் தொடர்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடி முடிவெடுத்துள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா உயிர் அச்சுறுத்தல்கள் -…
முல்லைத்தீவு நீதிபதி ஒரு வாரத்துக்கு முன்னர் கொழும்பு வந்து தனது காரை விற்பனை செய்தார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக நீதியமைச்சர் விஜயதாஜ ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேவேளை,…
முல்லைத்தீவு நீதிபதிக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட…
Sign in to your account