Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக உண்மைகளை கண்டறிவது தொடர்பில் முழுமையான கரிசனை கொள்ளப்படும் என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இலங்கை சட்டத்தரணிகள்…
சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே இந்த சட்டமூலத்தில்…
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில்…
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தையும் மாபெரும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது…
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமைக்கான காரணங்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த…
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஊடாக ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசமைப்பின் பிரகாரம்…
நந்திக்கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மந்துவில் பகுதியை சேர்ந்த தர்மராசா நிசாந்தன் (வயது 33) என்பவரே உயிரிழந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு…
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார்…
Sign in to your account