இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பூநகரியில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசத்தில் போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக…

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்; மேலும் ஐவர் கைது!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண…

மட்டக்களப்பு மாணவர்கள் மூவர் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைக்கவுள்ளனர்!

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக்…

கந்தளாய் சூரிய ஏரி வான்கதவு உடைந்தது!

சீரற்ற காலநிலையால் கந்தளாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு உடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி; யாழில் பணியாற்றும் இராணுவ மேஜர் மீது நடவடிக்கை!

அமெரிக்காவுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மனைவியை கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை வடக்கு பொலிஸார்…

தென்னிலங்கை அரசியலில் சதி நடவடிக்கை இடம்பெறுவதாக குற்றச்சாட்டு!

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் இலங்கையில் இல்லாதபோது பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவை அந்தப்…

மீண்டும் அதிகரிக்கிறது மின் கட்டணம்?

நாட்டில் மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின், ஒக்டோபர் மாதம்…

மழை தொடரும்!

மழையுடனான காலநிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான…