இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக நிதி மோசடி செய்த இருவருக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து நிதிமோசடியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் பெண் ஒருவரும் அவரது…

திருடப்பட்ட கடவுச் சீட்டுடன் இலங்கை வந்த சீனப் பெண் நாடு கடத்தப்பட்டார்!

53 வயதான சீனப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர்  நாடு கடத்தப்பட்டுள்ளார்.  திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச…

கொழும்பில் ஆடையகம் ஒன்றில் தீப்பரவல்; 23 பேர் காயம்

கொழும்பு, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள எட்டு மாடிகளை கொண்ட ஆடையகத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்ட 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

சுமணரத்தின தேரர் மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார் – மனோ தெரிவிப்பு!

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார். இவரை…

நாமலும், சாகரவும் தலையை சோதிக்க வேண்டும் என்கிறார் நிமல் லான்சா!

'கோட்டாபய அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது நாமல் ராஜபக்ஷகேள்வி கேட்க தைரியம் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தார்.' ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…

கொழும்பில் 2,500 வீடுகள் அமைக்க சீனா இணக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தை தொடர்ந்து கொழும்பில் 5 வீடமைப்பு திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது. சுமார் 300 - 350 மில்லியன் டொலர்…

டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

உலகின் போட்டிப் பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு இலங்கையைத் தயார்படுத்தும் வகையில் டிஜிட்டல் பொருளாதார மாற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

மன்னாரில் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு திறக்கப்பட்டது!

அவுஸ்திரேலிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஆட்கடத்தல், மனித வியாபாரம் கடல் சார் குற்றப்புலனாய்வுப் பிரிவு மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மன்னார் - கோந்தைப் பிட்டியில் இந்த புதிய…