இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் நாளை போராட்டம்!

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று (10) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.…

நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை! – நீதி அமைச்சர் காட்டம்

"நீதிமன்றத்தையோ - நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

மல்லாவியில் தூக்கத்திலிருந்த இளைஞர் சுட்டுக்கொலை!

முல்லைத்தீவு, மல்லாவி, பாலையடி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு தூக்கத்தில் இருந்த 23வயதான இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது. இதன் போது இளைஞன் சம்பவ இடத்திலேயே…

முடிந்தால் சபையில் கண்டனம் தெரிவியுங்கள்! – தமிழ் எம்.பி.க்களுக்கு வீரசேகர சவால்

"நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா…

மேலும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபராக விக்கிரமரத்ன!

சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர்…

அக்கரைபற்று நோக்கிப்பயணித்த பேருந்து விபத்து! 10 பேர் மரணம்!

மன்னம்பிட்டி - கொத்தலிய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று வீழ்ந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதுருவலையிலிருந்து இருந்து அக்கரைப்பற்று…

முல்லைத்தீவின் புதிய மாவட்டச் செயலர் பதவி ஏற்றார்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று…

மாகாண அமைச்சுப் பொறுப்புக்கள் எம்.பிக்களுக்குப் பகிர்ந்தளிப்பு! – ஜனாதிபதி அதிரடி முடிவு

மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று…