பிள்ளையானின் அலுவலகம் சிஐடியினரின் கட்டுப்பாட்டுக்குள்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி, முட்கொம்பன் சின்ன பல்லவராயன்கட்டுப்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தலைவரை தெரிவு செய்தற்கான கூட்டம், வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்…
இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறி;த்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது கவலையை வெளியிடவுள்ளார்.…
மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட்ட பத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை உட்பட பல பிரதேசங்களில் வீடுகளை உடைத்து…
குருந்தூர், திரியாய் ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்று எல்லாவல மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார். குருந்தூர் மலை மற்றும் திரியாய்…
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி, இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்…
இலங்கையில் நடந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. பொதுச் சபையின் மீளாய்வுக்குழு…
மத்திய மாகாணத்தில் நாய் குட்டிகளுக்கு பரவிய அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்று, தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.…
Sign in to your account