Editor 1

1347 Articles

18 ஆம் திகதி கூடுகிறது தமிழரசுக்கட்சி மத்திய குழு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில்…

எரிபொருளுக்கான வரியில் மாற்றமில்லை!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்படும் வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி…

தைப்பொங்கல்; சிறைகளில் இந்துமத கைதிகளைப் பார்வையிட வாய்ப்பு!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக…

அம்பாந்தோட்டையில் விபத்து; ஒருவர் காயம்!

அம்பாந்தோட்டை, சிப்பிகுளம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாக செலுத்தப்பட்ட மோட்டார்…

வாகன இறக்குமதி; வரி 500 சதவீதமாக அதிகரிக்கும்?

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக அதிகரிக்கப்படக்…

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை!

நாட்டின் சில இடங்களில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அந்த வகையில், கிழக்கு மற்றும்…

இந்திய மீனவர்கள் எண்மருக்கும் விளக்கமறியல்!

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் எண்மரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  நேற்று அதிகாலை…

குருநகர் மீனவர் திடீர் உடல் நலக்குறைவால் கடலில் மரணம்!

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார். இதன்போது குருநகர் பகுதியை சேர்ந்த அல்போன்சோ சந்தியாப்பிள்ளை (வயது…

நாளை சீனா செல்கிறார் ஜனாதிபதி!

ஐனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை பொங்கல் தினத்தன்று சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலை,…

மார்ச் மாத இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்?

மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல்மாத தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.…

சுங்கத்துறை அதிகாரிகள் ஏழு நாட்களும் பணியாற்றத் தீர்மானம்!

சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றவுள்ளனர். இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும்…

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிறுவனத்துடன் மருந்துக்காக ஒப்பந்தம்!

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின்…

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் பதவிப் பிரமாணம்!

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு…

ஜெனீவாவுக்கு அறிக்கை அனுப்ப அரசாங்கம் தீர்மானம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக நல்லிணக்க செயன்முறை தொடர்பான…

ஐ.தே.க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைக்க யோசனை!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது சிறந்த வொரு யோசனையாகும். ஐக்கிய…