திருக்கோணேஸ்வரர் நகர்வலம் திட்டமிட்டபடி நடைபெறும்!
எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் முறை மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விசாரணை…
இலங்கையின் குடிவரவுத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது இலங்கையின் சனத்தொகையின் 40 சதவீதமாகும். நாட்டின் மொத்த சனத்தொகை…
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த…
“ராஜபக்ஷக்களுடன் இணைந்து அரசியல் செய்வதற்கு நான் தயாரில்லை. மொட்டு கட்சி ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்வரை அக்கட்சியுடன் குறைந்தபட்சம் பேச்சுக்குகூட செல்லமாட்டேன்.” - என்று ஐக்கிய…
முல்லைத்தீவு - மாங்குளம், தச்சடம்பன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வீதியால்…
சீனாவில் கைதான இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) முற்பகல்…
மட்டக்களப்பில் மாமியாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை நேற்று அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ்…
முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு கோருகிறது பொதுஜன முன்னணி!
யாழில் தேர்த்திருவிழாவில் நகை திருடிய தென்னிலங்கைப் பெண்கள் சிக்கினர்!
போலி விசாவில் ஐரோப்பா செல்ல முயன்ற யாழ்., வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைது!
மற்றொரு இராணுவத்தளதிபயும் சஜித்துடன் கை கோர்த்தார்!
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைதான சிறார்கள் 1500 பேர் சிறைகளில்!
Sign in to your account