editor 2

5639 Articles

மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது திங்கட்கிழமை (31) இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல்…

தீக்கிரையான வீட்டிற்காக இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி!

அரகலய ஆர்ப்பாட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட வீடொன்றிற்காக ராஜபக்ச ஒருவர் இழப்பீட்டைபெற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கதெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.…

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு…

முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் 5 மணி நேரம் விசாரணை!

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 5 மணிநேர வாக்குமூலத்திற்குப் பின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2023 ஆம்…

எரிபொருள் விலைகள் குறைகின்றன!

எரிபொருள் விலைகள் குறைகின்றன!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் மாற்றம்!

நாயாற்றில் குளித்த யுவதி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, நாயாற்று கடற்பகுதியில் அள்ளுண்டு சென்ற இன்று திங்கட்கிழமை (31) யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இருட்டுமடு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே…

உள்நாட்டுப் போரின் போதான வன்முறைகள் தொடர்பில் விசாரணை வேண்டும் – பிமல் ரத்நாயக்க!

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை…

தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழில் வயோதிப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்த நிலையில் மரணம்!

யாழில் வயோதிப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி வீழ்ந்த நிலையில் மரணம்!

முத்திரை வரி 100 சதவீதத்தால் அதிகரிப்பு!

முத்திரை வரி 100 சதவீதத்தால் அதிகரிப்பு!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளை ஏப்ரல் 21 இற்கு முன்னர் அம்பலப்படுத்துவோம் – ஜனாதிபதி அநுர!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளை ஏப்ரல் 21 இற்கு முன்னர் அம்பலப்படுத்துவோம் - ஜனாதிபதி அநுர!

யாழ். – திருச்சி விமானசேவை மீண்டும் தொடங்கியது!

யாழ். - திருச்சி விமானசேவை மீண்டும் தொடங்கியது!

2029 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்கிறார் நாமல்!

2029 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்கிறார் நாமல்!

நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!