மன்னார், வவுனியா, முல்லைத்தீவு உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம்…
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்கள் அங்கு முன்னர், வசித்து வந்தமைக்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம்…
கல்வி அமைச்சும் பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய தடகளப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் மாணவி ஒருவர் உயரம்…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…
கொழும்பு - புறக்கோட்டை 02 ஆம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27 ம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த கொழும்பு…
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள…
வட மாகாணம் தழுவியதாக இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பருத்திதுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை…
இன்று காலை தொடக்கம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய அதிகாரிகளின் போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியுடன் இடைநிறுத்தப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் சுகாதார அமைச்சுத்…
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார். பலாலி விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கலாசார…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(03) பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல்…
வரவு-செலவுத் திட்ட உள்ளடக்கங்களைப் பார்த்தே ஆதரவளிப்பது தொடர்பில் முடிவெடுப்போம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-…
சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி தற்போது ஒரு கிலோ…
'திருக்கேதீஸ்வரம் ஆலயத்தைப் புனரமைத்துத் தந்ததுபோல் திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாக பரிசீலித்து அதற்கு உதவும்.' என இந்திய நிதி…
ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக, சீனாவின் சினோபெக் நிறுவனம், 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற மிகப்பெரிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள்…
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசசெயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் முல்லைத்தீவுமாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு…
Sign in to your account