editor 2

5713 Articles

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபா!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி, இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக…

உகண்டாவில் பாடசாலை ஒன்றில் தாக்குதல்! 40 பேர் பலி!

உகண்­டாவில் பாட­சா­லை­ ஒன்றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறைந்­த­பட்சம் 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசின் எல்­லைக்கு அரு­கி­லுள்ள கசேசே…

இலங்கை விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு ஐ.நா மீளாய்வுக்குழு அழைப்பு!

இலங்கையில் நடந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. பொதுச்…

இலங்கையில் நாய்க்குட்டிகள் வளர்ப்போருக்கு எச்சரிக்கை!

மத்திய மாகாணத்தில் நாய் குட்டிகளுக்கு பரவிய அடையாளம் காணப்பட்ட வைரஸ் தொற்று, தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல்…

சமூக வலைத்தளங்களினூடாக தனிப்பட்ட தகவல்கள் பரிமாறுவோருக்கு!

சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப்…

வாய்த்தர்க்கம் உயிர்ப்பலியில் முடிந்தது! மன்னாரில் துயரம்!

மன்னார் மாவட்டம் நானாட்டான் அச்சங்குளம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட…

கொழும்பு – யாழ்.தொடருந்து சேவை அடுத்த மாதம் மீண்டும் தொடக்கம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான தொடருந்துப் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான தொடருந்து…

பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்!

தமது நட்பு நாடான பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு…

ஆண்டு இறுதிக்குள் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது அவசியம் – மிலிந்த!

இலங்கை 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர்…

வவுனியாவில் சட்டவிரோத சிங்களக்குடியேற்றங்களை மாவட்ட நிர்வாகத்துக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை!

வவுனியா வடக்கின் எல்லை பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள கிராமங்கள் சிலவற்றை வவுனியா மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் உள்ளெடுப்பதற்கான அவதானம் ஒன்றை செலுத்துமாறு…

படகு விபத்தில் சிக்கிய புலம்பெயர்ந்தோர் 500 பேரைக் காணவில்லை!

கிறீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோரின் படகில் இருந்து சுமார் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

கனடாவின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றில் தீர்மானம்?

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனடா நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியமைக்கு எதிராக வெளிவிவகார அமைச்சு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்…

சட்டவிரோத ஆட்கடத்தல் குழு சிக்கியது! இராணுவத்தினரும் சிக்கினர்!

கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டு பல கோடி ரூபா சம்பாதித்த கடற்படை மற்றும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட ஒழுங்க மைக்கப்பட்ட…

சாதாரண தரப் பரீட்சை நிறுத்தப்படுகிறதா?

ஆண்டு தோறும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் தேசிய கல்வியற்…

யாழ்.பல்கலை மாணவர்கள் 28 பேரின் வகுப்புத்தடை நீக்கம்!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர்…