editor 2

5904 Articles

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான மீளாய்வுக்கான அறிவிப்பு!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும்…

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில் விசாரணையை எதிர்கொள்கின்றனர் யாழ்.பல்கலை மாணவப் பிரதிநிதிகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகளை எதிர்கொள்கின்றனர். பல்கலைக்கழகத்தினுள்…

குழந்தையை பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மாலைதீவில் இலங்கைப் பெண் கைது!

மாலைதீவில், பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ரகசியமாக…

பெருமளவு குண்டுதுளைக்காத இராணுவக் கவசங்கள் யாழில் மீட்பு!

கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ குண்டுதுளைக்காத கவசங்கள்…

யாழ்ப்பாணத்திற்கு 365 கிலோமீற்றர் தொலைவில் மிக்ஜம் சூறாவளி!

மிக்ஜம் சூறாவளி வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது  என சிரேஷ்ட  வானிலை…

ஹந்தானை மலைத்தொடரில் வழி தவறிய மருத்துவ மாணவர்கள் 150 பேரும் மீட்பு!

ஹந்தானை மலைத்தொடரில் காணாமல் போன களனி பல்கலைக்கழகம் மற்றும் ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை சுமார் மாணவர்கள் 180 பேர்…

நினைவேந்தலில் ஈடுபட்டோர் கைது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை!

மாவீரர்களை அமைதியாக நினைவுகூர்ந்த தமிழர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை, வடக்கு - கிழக்கில் நினைவேந்தலை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில்…

நாட்டின் பிரபல வர்த்தகர்கள் 10 பேர் இலங்கையின் வங்கிகளில் 8 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்தனர்!

அரச வங்கிகளான இலங்கை வங்கி, மக்கள் வங்கியில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்று விட்டு அதனை செலுத்தவில்லை என்று இலங்கை…

அலெக்ஸின் மரணத்துக்கு நீதிகோரி வட்டுக்கோட்டையில் போராட்டம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) கண்டனப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.…

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தற்போது…

மஹிந்த – பஷில் கூட்டிணைந்து தேர்தல்களை எதிர்கொள்ள நடவடிக்கை!

கருத்துமுரண்பாடுகளால் பிளவுபட்டிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்‌ஷ ஆகிய தரப் புக்கள் தேர்தல்களை இலக்குவைத்து மீண்டும் ஒன்றிணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளவுபட்டு செயற்படுவதனால் அரசியல்…

இத்தாலி செல்ல முற்பட்ட யாழ், கிளிநொச்சிப் பெண்கள் இருவர் கைது!

போலியாகத் தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள்…

களனி பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் மாணவர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் எனப் கருதப்படும் குழுவினர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கதையை முடிக்கவே சுகாதார அமைச்சு வழங்கப்பட்டது என்கிறார் மைத்திரி!

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் – பேரவை கவலை!

இலங்கையின் வடக்கு-கிழக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை பயன்படுத்தி சமீபத்தில் இடம்பெற்ற கைதுகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.…