யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (05) இரவு இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பங்கு கொண்டமையால் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா…
குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச்சாட்டின் பேரில் 1,133 பேர் சந்தேகத்தில் கைது…
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும்…
நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த…
தாதியர் பயிற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை தொடர்பான சகல தகவல்களும் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில்…
இலங்கையில் 06 முதல் 09 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோயிற்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம்…
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார…
பெறுமதி சேர் வரியின் அதிகரிப்பைத் தொடர்ந்து சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.…
மட்டக்களப்பு - புளியந்தீவு சென் ஜோசப் கன்னியாஸ்திரிகள் மடத்தில் உள்ள நான்கு கன்னியாஸ்திரிகளின் விடுதிகளில் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த நான்கு விடுதிகளில்…
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐயப்பன் ஆலயத்திற்கு அருகில் வியாழக்கிழமை இரவு இளைஞன் மீதே வாள்வெட்டு…
தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர்…
வடக்கில் இன்று முதல் 9 ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி பதிவாகும் அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் மிகக்கனமான மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மின்சார கட்டணத்தை 50 சதவீதத்தால் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் நீர் மின்னுற்பத்தியில் சாதகமான நிலை…
இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மீள் குடியமர்த்தப்படவேண்டும் - என்று அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நான்கு நாட்கள் பயணமாக ஜனாதிபதி…
Sign in to your account