editor 2

5865 Articles

புலமைப் பரிசில் பரீட்சை நாளை! வடக்கில் 18 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர்!

நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாக உள்ள தரம் 5இற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் இருந்து 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வட மாகாணக்…

யாழ் வந்தது நாகையிலிருந்து கப்பல்! (காணொளி)

இந்தியா -நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா – நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை – காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது.…

பிக்பாஸ் 7; 12 ஆம் நாள் – நடந்தது என்ன?

ஷாப்பிங் தொகையைச் செலுத்துவதற்கான அடுத்த டாஸ்க். "இது உங்கள் மனஉறுதியைச் சோதிக்கும் போட்டி. ஒருவேளை இதில் தோற்றால் உணவு வழங்கப்படமாட்டாது" என்றெல்லாம் ஓவராக பில்டப்…

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 பேர் மீது வழக்கு!

யாழில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து  யாழ். மாவட்ட…

நாகை – காங்கேசன்துறை கப்பல் பயணத்தை தொடக்கிவைத்தார் மோடி!

இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு இன்று சனிக்கிழமை (14) முதல் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம்…

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தவறான முடிவு என்கிறார் மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால் அது தவறானதொரு முடிவாகவே இருக்கும். உரிய நேரத்துக்குள் அத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான…

குப்பைக்குத் தீ வைத்த பெண் தீ விபத்தில் சிக்கி மரணம்!

வீட்டில் குப்பைக்கு வைத்த நெருப்பு ஆடையில் பற்றியதில் பெண் ஒருவர் காயமடைந்துசிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தென்மராட்சி - சாவகச்சேரி - சங்கத்தானையை…

இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை விசாரணைகள் மூலமே தவறென்று நிரூபிக்கலாம் – ஜாவித் யூசுஃப்!

கனேடியப் பிரதமரின் 'இனப்படுகொலை' குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளைப் பொறுத்தமட்டில், அவை எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் அதனைத்…

தொடருந்தில் ஏற முயன்ற முதியவர் தவறி வீழ்ந்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் தொடருந்தில் ஏற முற்பட்டபோது தடுமாறி தண்ட வாளத்தில் விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தச்சன்தோப்பு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தென்மராட்சி…

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான யுத்தம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால…

இந்தியா உள்ளிட்ட 05 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இலவச விசா!

ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக வீசா அனுமதிப்பத்திரத்தினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா…

காசா சம்பவங்கள் இலங்கையின் இறுதிப்போரை நினைவுபடுத்துகின்றன – மார்க் சோல்டர்!

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான…

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவருமான பொன்.செல்வராசா மட்டக்களப்பில் இன்று காலமானார். தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தரான அவர், தற்போது நடைமுறையில்…

காலநிலையால் பாதிக்கப்பட்ட புலமைப்பரிசில் மாணவர்களுக்கான அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள…

பிக்பாஸ் – 07; 11 ஆம் நாள் – நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்

பெரிய பிக் பாஸ் கண்டிப்பான பெரியப்பா என்றால், இவர் ஜாலியான சித்தப்பாவாக இருக்கிறார். 'நான் பாட்டு மேட்டர் ஒண்ணு சொன்னேனே… ரெடியாச்சா?’ என்று சித்தப்பா…