editor 2

5896 Articles

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு?

2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அரசின் தரப்பு வட்டாரங்களில்…

மட்டக்களப்பில் கைதான யாழ்.பல்கலை மாணவர்களுக்குப் பிணை!

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது, கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.…

சம்பந்தனை ஏன் பதவி விலகக் கோரினேன்; சுமந்திரன் நீண்ட விளக்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி…

மட்டக்களப்பில் 30 வீடுகளில் கொள்ளை! சந்தேக நபர் சிக்கினார்!

மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் சுமார் 30 வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடைய 28 வயதான இளைஞர் ஒருவரை வாழைச்சேனையில் வைத்து பொலிஸார்…

இந்தியன் – 2 ட்ரெய்லர் வெளியாகியது! (காணொளி)

கமல் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் இந்தியன் - 2 டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம்…

மட்டு. போராட்டத்தில் பங்குகொண்ட யாழ்.பல்கலை மாணவர்கள் 06 பேர் கைது!

மட்டக்களப்பு – சந்திவெளி, சித்தாண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. ரவீந்திரன் கேமா றஞ்சன்…

ஆண்டு இறுதிக்குள் உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான இறுதி வரைவு!

இந்த ஆண்டின் இறுதிக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான இறுதி வரைவினை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி…

யாழ். இளைஞரின் சடலம் கொழும்பில் கரையொதுங்கியது!

யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் ஒருவரின் சடலம் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாவடி,…

சுமந்திரனின் கருத்தால் சம்பந்தனுக்கு மன வருத்தமாம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின்…

சுமணரத்ன தேரருக்கு எதிரான வழக்கு; காணொளி வழங்க ஊடகவியலாளர்களுக்கு உத்தரவு!

அண்மையில் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மயான விடயம் தொடர்பில் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரருக் கெதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்ற வழக்கின்…

நாட்டில் 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன!

நாட்டில் உள்ள சுமார் 20 கிராமிய வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இன்னும்…

போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் எனக் கூவியே தேசிய வளங்களை ஒரு ராஜபக்ச குடும்பம் அபகரித்துள்ளது – சஜித்!

'போரை முடிவுக்கு கொண்டுவந்தோம், போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் எனக்கூவி கூவியே தேசிய வளங்களை ஒரு குடும்பம் (ராஜபக்ச குடும்பம்) அபகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் நாடு…

முல்லைத்தீவில் மோசடிக் கும்பல்; மக்களுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவில் சமுர்த்தி உத்தியோகத்தரின் தேவைக்கு எனத் தெரிவித்து மக்களிடம் பணம் அபகரிக்கும் கும்பல் தொடர்பில் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்…

கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் விலைகள் அதிகரிப்பு!

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைசின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கொத்து…