விடுதலைப் போராட்ட காலத்தில் வெளியாகியிருந்த பெருமளவான திரைப்படங்கள் மற்றும் வீதி நாடகங்களில் முக்கிய பங்காற்றி நடித்த பிரபல கலைஞர் மாணிக்கம் ஏரம்பு நேற்று காலமானார்.…
யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் கடந்த இரவே இலங்கை…
அதிக ஈரப்பதன் நிறைந்த காற்றின் உள்வருகை காரணமாக இன்று அதிகாலை 2.00 மணிமுதல் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது…
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவனை தண்டித்த ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் நீதிமன்றபிணையில் விடுவிக்கப்பட்டார். தரம் 9 இல் கல்வி கற்கும்…
நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்கியது நாம் அல்லர். அன்றைய நல்லாட்சி அரசுக்கு பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களே காரணம் என்று முன்னாள் அரச…
வவுனியா சாந்தசோலை சந்திப்பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 2மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓமந்தையில் இருந்து…
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை - இந்தியாவின் நாகபட்டினம் இடையே மீண்டும் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி…
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 2 படகுகளும்…
மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்…
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை…
உரிய நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன அறிவிக்கும் என முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனது 78 ஆவது…
மாவீரர் வார நினை வேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப் பாய் பொலிஸாரால் தாக் கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான…
நேற்று வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 15.22 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…
Sign in to your account