நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக பொதுப்பயன்பாடுகள்…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிஸாரினால் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கைது…
மட்டக்களப்பு மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அம்பிட்டிய சுமண தேரர் பொலிஸாருடன் நேற்று தர்க்கத்தில்…
மோதல்கள் தீவிரமாக அதிகரித்துள்ள போதிலும் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்கவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள…
இலங்கை விமானப்படை விமானிகள் மற்றும் இலங்கை கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கும், உலங்குவானூர்தி தாங்கி கப்பல்களின் நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகளுக்காக இந்தியக் கடற்படையின் அதி நவீன…
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடைவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன்…
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (19)…
விஜய் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் பல்வேறு சர்ச்சைகளின் மத்தியில் லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க…
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளை (வெள்ளி) தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். காலநிலையை காரணம் காட்டி…
தீவிரமடையும் எலிக்காய்ச்சல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையின் சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சுகாதாரத்துறையால் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எலி…
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை…
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு வர்த்தக பங்காளியை கண்டுபிடிக்க முடியாவில்லையெனில் விமான சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி…
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 27பேருடன் 5 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்திதபால் அலுவலம் முன்பாக நேற்று…
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். ஐராவத்' போர்க் கப்பல் நேற்று புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினரால்குறித்த கப்பல் சம்பிரதாயபூர்வமாக வரவேற்கப்பட்டது. ஐராவத்…
Sign in to your account