வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி வளிமண்டலத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் அதிக மழை…
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.…
இந்த ஆண்டில் சிறை, பொலிஸ் காவலில் 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சித்திரவதைகள் தொடர்பில் 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று இலங்கை…
2005ஆம் ஆண்டிலேயே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அப்போது இது குறித்து பலரும் குழம்பினர்.…
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,953 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 2,163 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ்…
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்த விசேட போதை ஒழிப்பு நடவடிக்கையில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நாடுதழுவியதாக விசேட போதைப் பொருள் ஒழிப்பு…
யாழ்ப்பாணம் - துன்னாலையில் பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் பெருமளவான தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. 43 வயதான…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் அல்லது சொத்து விசாரணைப் பிரிவு நாடளாவிய ரீதியில்…
அவுஸ்திரேலியாவில் சர்ச்சையில் சிக்கிய இலங்கையின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு SSC விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் குழு மற்றும்…
நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம்…
குருநாகர் மாவட்டம் பன்னல பிரதேசத்தில் நீண்டகாலமாக போலி கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த இளைஞர்கள் இருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 24 கடவுச்…
புதிய வகை கொரோனா வைரஸான ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு…
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள்…
யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தினால் காயமடைந்த ஏழு பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி…
ஐக்கிய தேசியக் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு…
Sign in to your account