பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ரணிலுக்கு ஆதரவு!

editor 2

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அழைப்பாளர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட மக்கள், அரசியல் அதிகாரம் மற்றும் அனைத்து மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களின் பலமான வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக உழைக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.

களுத்துறையில் இன்று காலை இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த தீர்மானத்தை கூறியுள்ளார்.

Share This Article