உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றங்களின் ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை!

Editor 1

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Share This Article