தென்னிலங்கை அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்!

தென்னிலங்கை அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்!

Editor 1

அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே டொன் பிரியசாத் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த டொன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே,

அவர் உயிரிழந்துள்ளதாகவும் இல்லை என்றும் மாறுபட்ட செய்திகள் தொடர்ந்தும் வெளியாகிவருகின்றன.

Share This Article