திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை!

திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை!

Editor 1

திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஹஷன் ஸலாமா என்ற குறித்த சிறுவன் முற்பகல் 11மணியளவில் தலைமன்னாரை அடைந்துள்ளார்.

இதன்படி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் 8வது நபராக அவர் திகழ்கிறார்.

Share This Article