உயர்தரப் பரீட்சை; மீளாய்வு விண்ணப்பம் கோரல்!

Editor 1

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜூன் மாதம் 19 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பரீட்சைக்கு தோற்றுவோர் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share This Article