தொடரும் அனர்த்தம்! உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது!

தொடரும் அனர்த்தம்! உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது!

Editor 1

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Share This Article