வெளியேற்றப்பட்டார் பிரதீப்!

editor 2

தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சர்ச்சைக்குரிய போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், தொடர்ந்து பேசி வரும் எல்லை மீறிய வார்த்தைகள் போன்றவற்றால் சர்ச்சையைக் கிளப்பிய பிரதீப் அன்ரனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி இருக்கிறார்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற போட்டியாளர்கள் அவர் மேல் வைத்த புகார்கள், அவர்களுடன் பிரதீப் நடந்துகொண்ட விதம் எனப் பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Share This Article