யாழ்ப்பாணத்தில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி!

editor 2

யாழ்ப்பாணம் முற்றவெளியில் கடந்த இரவு ஏற்பட்ட குழப்ப நிலையின் தொடராக நிகழ்வின் பிரதான ஏற்பாட்டாளர்களில் ஒருவான தென்னிந்திய திரைத்துறை நடன இயக்குநர் கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சம்பவங்கள் யாழ்ப்பாணம் – வடமராட்சியின் சில பகுதிகளில் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குஷ்பு, கலா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு காட்டப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

குஷ்பு பங்கேற்காத நிலையில் கலா மாஸ்டரே இசை நிகழ்ச்சி ஏற்பாட்டை கவனித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article