உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
அரசாங்கம் அண்மையில் கொண்டுவந்த இணையத்தள பாதுகாப்பு சட்ட மூலம் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் அது மிகவும் பயங்கரமான சட்டமூலம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்…
இலங்கையில் இருந்து மேலும் இருவர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். அரிச்சல்முனை கடற்பகுதியில் வைத்து அவர்களை, இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர். குறித்த இருவரும் மன்னார் மற்றும் மல்வானை…
மொனராகலை – புத்தல பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11.20 அளவில்,…
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப்…
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல்…
யாழ்ப்பாணம் காரைதீவு, காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு நூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம் (24) காரைநகர்…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு…
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை வழியாக வாழைச்சேனை - அக்கரைப்பற்று செல்லும் பேருந்து மீது தாக்குதல் நடாத்தியதில் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வாழைச்சேனையிலிருந்து திங்கட்கிழமை…
Sign in to your account