பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

சிறுவர்கள் மத்தியில் மந்த போசனைக்குறைபாடு அதிகரிப்பு!

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதில் இலங்கை எதிர்மறையான திசையில் (பின்னடைவு) பயணிப்பதாகவும், அண்மையகாலங்களில் சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் மந்த போசனைக்குறைபாடு நாட்டின் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்…

மொரோக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது!

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2012 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.…

மன்னிப்பு வழங்கத் தயார் – ஈஸ்டர் தாக்கதல் தொடர்பில் பேராயர்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டால் தான் உட்பட கத்தோலிக்க திருச்சபை அவர்களுக்கான மன்னிப்பை வழங்க தயாராக உள்ளதாக மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை…

கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்கள் தொடர்ந்தும் மீட்பு!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றபோது மேலும் சில எச்சங்கள் மீட்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள்…

குடிநீரைப் பெறுவதில் கிண்ணியா மக்களுக்கு நெருக்கடி!

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடிநீரின்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், இன்று சனிக்கிழமை (09) அப்பகுதியில் உள்ள மக்களுக்கு 6000…

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு பேராயர் இல்லம் கண்டனம்!

சனல் 4 காணொளி ஊடாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையை கொழும்பு பேராயர் இல்லம் வன்மையாக கண்டித்துள்ளது. குறித்த வெளிப்படுத்தல் தொடர்பில்…

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  வத்திராயன் பகுதியில் சுமார் 600 லிட்டர் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள்…

அளவெட்டியில் அரிசி ஆலை தீக்கிரை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையின் உபகரணங்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளன. சம்பவம் தொடர்பாக தெரிய வருவது நேற்று மாலை அரிசி…