சர்வதேசம்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கு விருது வழங்கினார் பிரித்தானிய மன்னர்!

இந்தியாவில் தமிழகத்தில் நீலகிரியைச் சேர்ந்த பழங்குடியின வாலிபர்கள் 2 பேருக்கும், ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்பட இயக்குனருக்கும் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் விருதுகளை வழங்கி மதிப்பளித்துள்ளார். பிரித்தானிய…

பிரான்ஸ் கலவரம்: ஐ.நா. கவலை!

பிரான்ஸ் கலவரம் குறித்து ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பிரான்ஸ் அரசு தனது பொலிஸாரின் இனப் பாகுபாடு தொடர்புடைய ஆழமான…

பிரான்ஸில் வன்முறை உச்சம்! – சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் இன்று அடக்கம்  

பிரான்ஸில் 17 வயது வட ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர் பிரான்ஸ் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து நகரப் பகுதிகளில் வன்முறைகள் உச்சம் பெற்றுள்ளன. அதை ஒடுக்குவதற்காகக் கலகம் அடக்கும்…

யாழில் சிறுவர் மீதான வன்முறை உச்சம்! – பொலிஸ் நிலையங்களில் குவியும் முறைப்பாடுகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் உச்சளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் மே மாதம் வரையான 5 மாதங்களில் மட்டும் 9 பொலிஸ் பிரிவுகளில் 53…

ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது!

உலகளாவிய ரீதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ரஷ்ய உள்நாட்டு மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளர்ச்சியில் ஈடுபட்ட ரஸ்யாவின் வாக்னர் இராணுவக்…

நீர் மூழ்கியில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்!

டைட்டானிக் கப்பல் சிதைவுகளைப் பார்ப்பதற்காகப் பயணித்த நிலையில் காணாமல் போன டைட்டன் நீர் மூழ்கியிலிருந்த ஐவரும் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது. டைட்டானிக் சிதைவுகளுக்கு…

நீர்மூழ்கியைத் தேடும் பணி தொடர்கிறது!

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் தொடர்பை இழந்த நிலையில் அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.இங்கிலாந்து கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ்…

மீண்டும் பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப்?

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மீண்டும் பதவியேற்கலாம் என்று அந்த நாட்டின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியவை வருமாறு, பாகிஸ்தான்…