ரொறன்ரோவில் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்க நகரசபையில் தீர்மானம்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
உகண்டாவில் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகிலுள்ள கசேசே மாவட்டத்தின் எம்போன்ட்வே…
தமது நட்பு நாடான பெலாரசுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளதாக என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் படையெடுப்பு…
கிறீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான புலம்பெயர்ந்தோரின் படகில் இருந்து சுமார் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில்…
உக்ரேனிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என்று ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என…
தெற்கு கிறீஸ் கடற்பரப்பில் நேற்றுக் காலை புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்தால் 79 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் மூவர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில்…
டியாகோகார்சீயா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகளில் 12 பேர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான விபத்தில் காணாமல் போன கொலம்பியாவைவச் சேர்ந்த சிறுவர்கள் நால்வர் அமேசன் வனப்பகுதியில் இருந்து 40 நாட்களுக்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
Sign in to your account