அனைத்து சிறைகளுக்கும் CID குழுக்கள் அனுப்பிவைப்பு!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை முடங்கும் அபாயத்தில்!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
யானைக்கு அஞ்சி ஆற்றில் வீழ்ந்த தந்தையும் மகனும்! மட்டக்களப்பில் தந்தை மரணம்!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தாய்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை மீள இணைக்கும் செயற்பாட்டுக்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை இணைத்துக்கொள்ளவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பங்கேணி கிராமத்தை…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக்…
கனடாவில் பணிப்புரியும் வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படத்தியுள்ளது. குறித்த சடலமானது நேற்றையதினம் (4) கனடா பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக…
இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைவாக…
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற…
யாழில் வன்முறைக் கும்பலின் 10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்; ஒருவர் கைது!
Sign in to your account