இலங்கை

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றும் O/L பரீட்சை ஆரம்பம்!

2022 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4…

மதவாதம் கக்கிய சத்தா ரதன தேரர் அதிரடியாகக் கைது!

சர்ச்சைக்குரிய இராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்த்திபுர பகுதியில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தா ரதன தேரர்…

ஜூன் 08 இல் மீண்டும் போராட்டம்!

எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதியுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகின்றன. இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஜூன் 08ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது…

மட்டக்களப்பு மாணவன் பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை!

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

O/L பரீட்சையில் இன்று தோற்றுகிறார் மகன்! நேற்று விபத்தில் தந்தை பலி! கிளிநொச்சியில் துயரம்!!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று தொடங்கவுள்ள நிலையில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரின் தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஆஸி.யிலிருந்து தாயகம் திரும்பிய யாழ்ப்பாணத்தவர் விமானத்தில் மரணம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ்.பண்ணை பொலிஸ் சோதனைச் சாவடி மீது கல் வீச்சு! ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதியில் உள்ள பண்ணை பகுதியில் அமைந்து பொலிஸ் சோதனை சாவடி மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையின் 3ஆம் குறுக்குத் தெரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே அவர் சடலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்…