இலங்கை

வடக்கு – கிழக்கு தேர்தல் முடிவுகள் – ஒரே பார்வையில்!

நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மேலதிக ஆசனங்கள் உள்ளடங்கலான தேர்தல் முடிவுகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், யாழ்.மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 10,370 வாக்குகள் – 13 ஆசனங்கள். அகில…

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு ஒரு நாள் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும் வெளியீடு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை…

கலாசார சீரழிவின் கேந்திர நிலையமே ‘அரகலய’ – நாமல் சீற்றம்

"எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே 'அரகலய' (போராட்டம்) களம் செயற்பட்டது" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.…

தேரர்களை நோக்கியும் சட்டம் இனிப் பாய வேண்டும்! – மனோ வலியுறுத்து

"போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சமூக பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்டம், ஒழுங்கு,…

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடக்கும்! – ஐ.தே.க. தெரிவிப்பு

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாகவே அமையக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்!

எதிர்வரும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளது என்று அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…

கைதான சத்தா ரதன தேரருக்கு விளக்கமறியல்!

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தா ரதன தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில்…

பொது நினைவுத் தூபிக்கு எதிராகத் தமிழ்த் தலைவர்கள் போர்க்கொடி! – விக்கி, டக்ளஸ் ஆதரவு

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் பொது நினைவுத்தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் அந்த நிலைப்பாட்டை இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ்…

பொதுத்தூபி வேண்டும்; அரசியல் சாயம் பூசாதீர்! – மஹிந்த கூறுகின்றார்

"உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்படவேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரித்தார். 1983ஆம்…