இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

இலங்கை – இந்தியாவிற்கு இடையில் 07 ஒப்பந்தங்கள்!

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்…

தமிழர் தரப்பை சந்தித்த நரேந்திர மோடி சம்பந்தன், மாவையை நினைவு கூர்ந்து பதிவு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்…

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி நிறைவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதேவேளை தபால்மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும்,…

இந்திய பிரதமருக்கு மித்ர விபூஷன விருது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிரதமர் மோடிக்கு "மித்ர விபூஷன" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை…

சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இலங்கை, இந்தியத் தலைவர்களால் திறக்கப்பட்டது!

சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மெய்நிகர் ஊடாக சனிக்கிழமை (05) திறந்து வைக்கப்பட்டது.

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கு ஜூனில்!

2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…

அமெரிக்க வரி அதிகரிப்புத் தொடர்பில் மதிப்பிட்டு வருவதாக IMF பணிப்பாளர் தெரிவிப்பு!

அமெரிக்க வரி அதிகரிப்புத் தொடர்பில் மதிப்பிட்டு வருவதாக IMF பணிப்பாளர் தெரிவிப்பு!

இந்தியாவுடன் ஒப்பந்தம் சீனாவுடன் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார் வீரசேகர!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அதிகார போட்டித்தன்மை தீவிரமடைந்துள்ள பின்னணியில் இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் சீனா கடும் அதிருப்தியடையும். ஒரு நாட்டுக்காக…