இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

இந்தியாவுடனான ஒப்பந்தங்களால் பாதிப்பில்லை – அரசாங்கம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கும் மக்களும் பாரிய நன்மை கிடைத்திருக்கிறது. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும், இறையாண்மைக்கு பாதிப்பு…

அரச சேவையில் முப்பதாயிரம் பேரை இணைக்க நடவடிக்கை!

அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகன் மற்றும் இளைஞர் யுவதிகள் 30 000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள்…

பிள்ளையான் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

முறையற்ற சொத்துக்களை அரசுடைமையாக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த சட்டமூலத்தில் காணப்படும் ஒருசில தொழில்நுட்ப சிக்கல்களுக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண…

பெறுமதி சேர் திருத்தச் சட்டத்தில் திருத்தமில்லை!

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் இன்று (08) சபையில் அறிவித்தார்.  அதன்படி அரசியலமைப்பின் கீழ்…

IMF இன் இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியோ நியமனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான புதிய செயற்திட்டத்தலைவராக எவான் பபஜோர்ஜியோ நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு நாடு முகங்கொடுக்க நேர்ந்த தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து, சர்வதேச…

தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதி விமர்சனம்!

தேர்தல்கள் ஆணைக்குழு உரிய முறையில் செயற்பட்டிருந்தால் முன்னதாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி நிறைவு செய்திருக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  காலியில் இன்று…

அஞ்சல் வாக்குச்சீட்டுப் பொதிகள் விநியோகம்!

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வேட்பு…