இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆஜராகுவதற்கு நான் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!
பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!
"உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி அமைக்கப்படவேண்டும். அது இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரித்தார். 1983ஆம்…
"இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது இலங்கைக்கு ஆபத்தாக அமையும். இது தொடர்பில் இலங்கை அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா…
தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் வெளிநாடு சென்றுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் ஐந்து தடவைகள்…
2022 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4…
சர்ச்சைக்குரிய இராஜாங்கனை சத்தா ரதன தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரவஸ்த்திபுர பகுதியில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தா ரதன தேரர்…
எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதியுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைத்து 3 மாதங்களாகின்றன. இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஜூன் 08ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது…
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரி மாணவனான தேவேந்திரன் மதுசிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று தொடங்கவுள்ள நிலையில் பரீட்சையில் தோற்றும் மாணவன் ஒருவரின் தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
Sign in to your account