இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் சாவு!

காட்டு யானை தாக்கி ஆணொருவர் சாவடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் வயல் வேலைக்குச் சென்று…

மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தாதீர்கள்! – சகல தரப்பினரிடமும் பிரதமர் வேண்டுகோள்

"சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு - தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதனை வழங்குவதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமம் மட்டுமே முடிவு செய்யும். எனவே இது…

இலங்கை வந்த ரஜினிகாந்த்!

பிரபல நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை ஊடாக வேறு நாடு ஒன்றுக்குச் செல்வதற்காக…

குருந்தூர்மலையில் பிக்கு தலைமையில் சிங்களவர்கள் அடாவடி! – பொங்கல் விழா தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைக்கமைய பொங்கல் விழாவுக்கு இன்று சென்ற தமிழர்களைக் குருந்தூர்மலை பௌத்த பிக்கு தலைமையிலான 100 இற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.…

கேகாலையில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

கேகாலை, கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவடைந்தார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. துனமால பகுதியில்…

பத்து கிலோ கேரள கஞ்சாவுடன் கடற்படைச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணப் பையில் 10 கிலோ கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் வவுனியா நகரில் வைத்து இன்று (14) அதிகாலை…

குருந்தூர்மலையில் பதற்றம்! பொங்கல் விழாவுக்கு இடையூறு!! – பொலிஸார், எஸ்.ரி.எப். குவிப்பு

முல்லைத்தீவு -  குருந்தூர்மலையில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரும் பௌத்த பிக்குகளும் இடையூறு விளைவித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொங்கல்…

ரணிலின் விஜயத்துக்கு முன் இந்தியாவிடம் மனோ விடுத்த அவசர கோரிக்கை!

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.…