இலங்கை

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

கூட்டமைப்பின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகச் செயற்படத் தீர்மானம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இணைத் தலைவர்களாகவே செயற்படுவார்கள் என நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும்…

முட்கொம்பன் இராணுவ முகாமில் தீப்பரவல்!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி, முட்கொம்பன் சின்ன பல்லவராயன்கட்டுப்…

தலைவரைத் தெரிவு செய்வதற்காக வவுனியாவில் கூடினர் கூட்டமைப்பினர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான தலைவரை தெரிவு செய்தற்கான கூட்டம், வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்…

மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது!

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாதது குறி;த்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 53வது அமர்வில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது கவலையை வெளியிடவுள்ளார்.…

கிழக்கில் 10 திருட்டுகளில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் கிளிநொச்சியில் சிக்கினார்!

மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட்ட பத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை உட்பட பல பிரதேசங்களில் வீடுகளை உடைத்து…

குருந்தூர்மலை, திரியாய் காணிகள் விவகாரம் – மேதானந்த தேரர் எச்சரிக்கை!

குருந்தூர், திரியாய் ஆகிய விகாரைகளுக்குச் சொந்தமான காணிகளில் பௌத்தர்கள் அல்லாதவர்களை குடியேற்றுவதற்கு இடமளிக்க முடியாது என்று எல்லாவல மேதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார். குருந்தூர் மலை மற்றும் திரியாய்…

இலங்கையில் குடும்பம் ஒன்றின் மாதாந்தச் செலவு 76,124 ரூபா!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கைகளின்படி, இலங்கையில் குடும்பமொன்றின் மாதாந்தச் செலவு இவ்வருடம் 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்…

இலங்கை விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு ஐ.நா மீளாய்வுக்குழு அழைப்பு!

இலங்கையில் நடந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. பொதுச் சபையின் மீளாய்வுக்குழு…